நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முப்படையினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் ஏற்றும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் தீர்மானத்திற்கு அமைவாக இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை எல்லைக்கு உட்பட்ட அனைத்து சுகாதார துறையினர் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்பமாக இன்று காலை முல்லைத்தீவில் உண்ணாப்புலவு வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதில் முதலாவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படத்தை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி வி.விஜிதரன் அவர்களுக்கும் தொடர்ந்து ஏனைய வைத்தியர்கள் ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்றது
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப
நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட
