2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75 மில்லியன் வரை தடுப்பூசி அளவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று தலைமை நிதி அதிகாரி சியர்க் போய்ட்டிங் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிய ஆய்வகத்தின் தலைவர் திங்களன்று அமெரிக்க நிறுவனமான ஃபைசருடன் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை முகாமிற்கு விரைவுபடுத்துவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக போய்ட்டிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதுள்ள ஒப்பந்தங்களின் கீழ், இரு கூட்டாளர்களும் பெப்ரவரி 15 வாரத்தின் தொடக்கத்தில் இருந்து விநியோகங்களை அதிகரிக்கவும் முதல் காலாண்டில் நாங்கள் செய்த அளவுகளின் எண்ணிக்கையை வழங்கவும் இரண்டாவது காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 75 மில்லியன் கூடுதல் டோஸ் வரை வழங்கவும் விரும்புகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது காலாண்டில் வழங்கப்படவுள்ள கூடுதல் 75 மில்லியன் தடுப்பூசிகள் 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட மொத்த ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் அளவுகளின் எண்ணிக்கையை 600 மில்லியனாகக் கொண்டுவரும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெய்ன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
‘ஐரோப்பியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்’ என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்
வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் க
கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய
உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு,
நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத
தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற
