கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 4.40 மணியளவில் கட்டு நாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள குப்பை மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் கட்டு நாயக்க விமான நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு கட்டு நாயக்க பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ப
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இள
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவ
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
