ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர் என்பதை இன்று தேசத்திற்கு நினைவூட்டியுள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வுவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசத்திற்கு தலைமை தாங்குகையில் தான் பௌத்தபோதனைகளை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளபடி அனைத்து இலங்கையர்களுக்கும் சமஉரிமை உறுதிப்படுத்துவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதி நடவடிக்கைகளிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – மீண்டும் தீவிரவாதத்தில் இலங்கையில் தலை தூக்க முடியாது என தெரிவித்துள்ள அவர்தேசிய சொத்துக்களை வெளிநாட்டவர்களிற்கு விற்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ம
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
