கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தயாரிக்கும் தடுப்பூசிகளை இலங் கையில் பயன்படுத்துவது குறித்து தேசிய மருந்து ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங் கள் இன்னும் ஆய்வு நிலையில் உள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா – சீனா கொரோனா தடுப்பூசிகள் தேசிய மருந்து ஒழுங்கு படுத்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டுத் தொடர் பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா ஜெனேகா கோவ்ஷீல்ட் தடுப்பூசி யைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா – சீனா ஆகிய நாடுகளில் தயாரிக் கப்பட்ட தடுப்பூசியை உலகப் புகழ்பெற்ற அமைப்பு களால் அனுமதி வழங்காததால் இறக்குமதி செய்யத் தாமதமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவ
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
