சீன அரசானது நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுக்கான 5 லட்சம் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தது.
இந் நிலையில் பாகிஸ்தானில் நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் பணி ஆரம்பமானது. இதனை அந் நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார்.
அந்தவகையில் முதலில் சுகாதாரத் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 79 % இருந்து 89 % வரை செயற்திறன்மிக்கது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 500 தடுப்பூசி மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இது அதிகரிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன
சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்
புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய
