சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகியோர் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சீன ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பியுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஜீயும் தனது சகாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“கொவிட்-19 வைரஸின் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொண்டோம்” என ஜனாதிபதி ஷி தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கையர்களின் முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளி
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச
