இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 711 பேரில் 236 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 93 பேர், குருணாகல் மாவட்டத்தில் 74 பேர், காலி மாவட்டத்தில் 63 பேர், கண்டி மாவட்டத்தில் 60 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், களுத்துறை மாவட்டத் தில் 34 பேர், மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 30 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 15 பேர், மாத்தளை மாவட்டத் தில் 10 பேர் , புத்தள மாவட்டத்தில் 09 பேர் , கேகாலை மாவட்டத்தில் 08 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 05 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ள னர்.
அம்பாந்தோட்டை, அனுராதபுரம், மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 03 என்ற அடிப் படையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல் லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங் கலாக நேற்றையதினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வா
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச
நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
