27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்களுக்குச் சலுகை விலையில் வழங்கு வதற்கான உடன்படிக்கையில் நேற்றைய தினம் கைச் சாத்திடப்பட்டது என வர்த்தக அமைச்சர் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங் களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரு நிலை யான மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின் மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 27 வகையான பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ
கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக
நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
