27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்களுக்குச் சலுகை விலையில் வழங்கு வதற்கான உடன்படிக்கையில் நேற்றைய தினம் கைச் சாத்திடப்பட்டது என வர்த்தக அமைச்சர் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங் களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரு நிலை யான மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின் மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 27 வகையான பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வை
