கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தொலைதூரங்களில் உள்ள மாணவர்களுக்கு இணைய வகுப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாடசாலை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின்
சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்யப் பட
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந
உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
