கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாதளஉலகதலைவர் (சின்னையா குணசேகரன் ) சென்னை விமானநிலையத்தில் அவரது சகாக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லிக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கியு பிரிவினரின் தகவலை தொடர்ந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவர்கள் தொடர்ந்தும் போதைப்பொருள்வர்த்தகத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப
காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்
1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி
பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப
* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண
பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்
