கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்கா அணியுடனான சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலியா ஒத்திவைத்துள்ளது.
தென்னாபிரிக்காவில் உள்ள சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு (இரண்டாவது தொற்றலை மற்றும் புதிய மாறுபாடு) காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் அவுஸ்ரேலியா விளக்கம் அளித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தவிர்ப்பதன் மூலம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்ரேலியா தகுதிபெறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
இதேவேளை தென்னாபிரிக்காவுடன் விளையாடுவதற்கு அவுஸ்ரேலியா தயார் இல்லையென்றால் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து தகுதிபெறும்.
அண்மையில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. தற்போது பாகிஸ்தானிலும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் க
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத
20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன
ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
