தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை கடுமையாக குறைக்க வேண்டுமென சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
பயணத்துடன் எந்த தொடர்பும் இல்லாத தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர், அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தென்னாபிரிக்க மாறுபாடு இன்னும் கடுமையானது. ஆனால் நாங்கள் அதைக் கடுமையாகக் குறைக்க வேண்டும், நாங்கள் செய்வோம் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறினார்.
பிரித்தானியாவில் சுமார் 80,000 பேருக்கு இந்த மாறுபாட்டிற்கான அவசர சோதனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ரே, லண்டன், கென்ட், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், சவுத்போர்ட் மற்றும் வால்சால் ஆகிய எட்டு பகுதிகளில் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் சோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
31.3.2022
12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவ
உலக அளவில்
உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து 2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75 இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப் ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ர புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
