கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு, சீனாவின் உயிரியில் விஞ்ஞானிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் விஷேடக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் டஸாக் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வூஹான் தீநுண்மி ஆயவகத்தின் துணை இயக்குநர் ஷி ஜெங்லி உள்ளிட்ட அந்த ஆய்வகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயிரியில் விஞ்ஞானிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், எங்கள் குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஷி ஜெங்லி உள்ளிட்ட விஞ்ஞானிகள் வெளிப்படையாக பதிலளித்து ஒத்துழைப்பு அளித்தனர்’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆரம்பகால தொற்றுடன் தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கடல் உணவு சந்தையைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ய 10 விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 முதன்முதலில் மத்திய சீனாவின் வுஹானில் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.
முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடம் வுஹான் என்றாலும், வைரஸ் தோன்றிய இடம் அவசியமில்லை என்று சீனா பல மாதங்களாக கூறி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ
மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட
ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்
