கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் ஒன்லைன் மூலமான விற்பனை வரி மற்றும் அதிக இலாப வரிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாது என்றும் அதற்கு பதிலாக ஆண்டின் இரண்டாம் பாதியில் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏப்ரல் மாத நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 271 பில்லியன் பவுண்டுகள் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இருப்பினும் சண்டே டைம்ஸ் வெளியிட்ட குறித்த செய்திகுறித்து நிதி அமைச்சு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா
ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா
புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆ
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜாம்பவனான ஷேன் வார்னே மா
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
