இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 706 பேரில் 277 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 101 பேர், கம்பஹா மாவட்டத்தில் 92 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், குருணாகல் மாவட்டத் தில் 44 பேர், களுத்துறை மாவட்டத்தில் 37 பேர், காலி மாவட்டத்தில் 21 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 10 பேர், இரத்தினபுரி மாவட்டத் தில் 10 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட்டத்தில் 09 பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பேர் , கேகாலை மாவட் டத்தில் 04 பேர், மொனராகலை மாவட்டத்தில் 04 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 03 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர் , வவுனியா மாவட்டத்தில் 02 பேர், திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த
கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ
