இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 706 பேரில் 277 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 101 பேர், கம்பஹா மாவட்டத்தில் 92 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், குருணாகல் மாவட்டத் தில் 44 பேர், களுத்துறை மாவட்டத்தில் 37 பேர், காலி மாவட்டத்தில் 21 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 10 பேர், இரத்தினபுரி மாவட்டத் தில் 10 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட்டத்தில் 09 பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பேர் , கேகாலை மாவட் டத்தில் 04 பேர், மொனராகலை மாவட்டத்தில் 04 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 03 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர் , வவுனியா மாவட்டத்தில் 02 பேர், திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்
சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட
அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்
