இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 706 பேரில் 277 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 101 பேர், கம்பஹா மாவட்டத்தில் 92 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், குருணாகல் மாவட்டத் தில் 44 பேர், களுத்துறை மாவட்டத்தில் 37 பேர், காலி மாவட்டத்தில் 21 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 10 பேர், இரத்தினபுரி மாவட்டத் தில் 10 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட்டத்தில் 09 பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பேர் , கேகாலை மாவட் டத்தில் 04 பேர், மொனராகலை மாவட்டத்தில் 04 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 03 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர் , வவுனியா மாவட்டத்தில் 02 பேர், திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்
6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியி
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
