73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிக்கத் தயாராக இருந்த ஊடகவியலாளர்கள் 8 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சுமார் 200 ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட சீரற்ற பிசிஆர் சோதனைகளின் போதே பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 18 ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் களுவெவ தெரிவித்தார்.
இவர்களில் பெருமளவானோர் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த
போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் ச
சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும்
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்க
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பால
