மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட மாணவி தலவாக்கலை, ரத்தினகல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.30 மணிக்கு குறித்த சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த தங
2 தவணை
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி சுகாதாரத்துறை
யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்த உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை
