வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அ.திரடிப் ப.டையினர் கைது செய்துள்ளனர். புளியங்குளம் விசேட அ.திரடிப் ப.டையினரிற்கு கிடைத்த இ.ர.கசிய தகவலையடுத்து நேற்று இரவு 10.30 மணியளவில் விசேட சோ.தனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்திலேயே வவுனியா – பாலமோட்டை வயல் பகுதியில் ச.ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இளைஞரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ச.ட்டவிரோத து.ப்பாக்கி (இடியன்துப்பாக்கி) கை.ப்பற்றப்பட்டுள்ளதுடன், ச.ந்தேகநபரை கைது செய்த விசேட அ.திரடிப் ப.டையினர் அவரை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே கை.து செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
