வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்கவிற்கு குருநாகல் காவல்துறை நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களாக வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி எதிர்வரும் திங்கட்கிழமை (15) குருநாகல் தலமை காவல்துறை நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறை மா அதிபரினால் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியாவிற்கான புதிய போக்குவரத்து காவல்துறை பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரையில் வவுனியா போக்குவரத்து பதில் காவல்துறை பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொள்வார் என்று மேலும் தெரியவருகின்றது.
யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய
