எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4வது கட்ட பிரச்சாரமாக இன்று 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த பிரச்சார பயண திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது.
30ம் தேதிக்காக பிரச்சார திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. அன்று பகல் 2.30 மணி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருச்சி செல்கிறார் முதல்வர். மாலை 6 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவிட்டு, இரவு 9.35 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார் முதல்வர்.
கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந
இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க
சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்
இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான
இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத
