இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொவிட் – 19 இன் தாக்கம் வடபகுதியில் மீளவும் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து வடபகுதியின் ஏனைய மாவட்டங்களுக்கும், தென்பகுதிக்கும் செல்லும் பேரூந்துகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண
தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அ
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்ற
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
