சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் சற்று முன் (12 மணியளவில்) இலங்கை வந்தடைந்தது.
ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு சீன தூதுவரால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன் இவை இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அர
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
