ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ‘2021-2022ம் ஆண்டு பட்ஜெட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் சிரஞ்சீவி சுகாதார காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்,’ என அசோக் கெலாட் அறிவித்து இருந்தார்.
இதன்படி, இந்த திட்டத்தில் மக்களின் பெயர்களை பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு பெற முடியும்.
இதன் மூலமாக, பொதுமக்கள் பணமின்றி இலவசமாக சிகிச்சையை பெறலாம். இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதல்முறையாக ராஜஸ்தானில் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து, பணமில்லா சிகிச்சையை பெற்று பயனடையுங்கள்,’ என கூறியுள்ளார்.
2 தவணை
பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா் பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை
