வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வரையான வீதி துரித காபெற் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 வீதிகளின் விபரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எஸ். ராதாகிருஸ்ணனால் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபனேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சங்கானை ஆஸ்பத்திரி வீதி, சில்லாலை லூர்த்து மாதா வீதி, பண்டத்தரிப்பு அம்மன் வீதி, பிரான்பற்று 4ஆம் குறுகு தெரு, அமிர்தலிங்கம் வீதி, மாதகல் நாவலர் வீதி, இளவாலை உடையார் வீதி, மாரிசன் கூடல் வீதி, கட்டுடை வீதி, மானிப்பாய் மெமோறியல் வீதி, ஆனைக்கோட்டை யூனியன் வீதி, சுதுமலை மூனாமலை வீதி, மானிப்பாய் ஆனந்தா வீதி என்பனவே காபெற் வீதியாக மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
இதற்கான மதிப்பீடுகளை பிரதேச சபையின் தொழில் நுட்ப அலுவலர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி
பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்
இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
