யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
5,000 புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவுக்காக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 148,178 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன.
அவற்றில் 111,855 குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நி உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந் ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட் வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
