இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், இங்கிலாந்தில் கொரோனா 2வது அலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் இறுதியில் அவர் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி இருப்பதால் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் குறைக்கப்படுவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்துள்ளார். ஜான்சன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பல குறைக்கப்பட உள்ளன. இப்பயணத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அவர் வரும் 26ம் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்
பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்திய
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
