மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது
கொரோனா இரண்டாவது அலைக்கிடையே பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வளர்ச்சியை நிலைநிறுத்த மத்திய அரசுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே முழு நம்பிக்கை நிலவ வேண்டும். அவநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் எந்த நிகழ்வுகளும் நடக்கக்கூடாது.
மேற்கு வங்காளத்தில் உள்ள தொழில்கள் செழித்து வளர நிறைய ‘ஆக்சிஜன்’ தேவைப்படுகிறது. முன்பு, தொழில்களால் மிளிர்ந்த கொல்கத்தா, பழைய நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினாா்.
முதல்-அமைச்சர்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ
