More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை : இலங்கை மக்களுக்க விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை : இலங்கை மக்களுக்க விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Apr 22
அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை : இலங்கை மக்களுக்க விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை, அத்துடன் ஆபத்தானவை என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன.



இதன் காரணமாக எதிர்காலத்தில் எந்தவொரு விழா மற்றும் நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாக ஒன்று சேரக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,



அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் ஆபத்தானவை, எனவே எந்தவொரு பண்டிகை நடவடிக்கைகளிலும் அல்லது ஒன்றுகூடலிலும் ஈடுபட வேண்டாம்.



கோவிட் நோயளர்களை கண்டுபிடிப்பதற்காக பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் மக்கள் ஆபத்தில் உள்ளனர்.



பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்டை நாடான இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்து அனைவருக்கும் தெரியும்.



வைரஸின் புதிய விகாரங்கள் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், அவர்களின் பொறுப்பை நிறைவேற்றுவது முக்கியமான ஒன்றாகும். தடுப்பூசி பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும், உறுதி வழங்கியப்படி தடுப்பூசி வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.



இதற்கிடையில், பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கருவிகள் போதுமான அளவுகளில் கிடைக்கின்றன, மேலும் புதியவற்றைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 300,000 தடுப்பூசிகள் தற்போது சுகாதாரத் துறையின் வசம் உள்ளன,



அவை இரண்டாவது டோஸை வழங்க போதுமானதாக இருக்கும். சீன தடுப்பூசி இலங்கை மக்களுக்கு வழங்க மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.



ஸ்பூட்னிக் தடுப்பூசி குறித்து தற்போது விவாதிக்கப்படுகிறது. ஏப்ரல் இறுதிக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul20

பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது

Jul25

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்

Feb12

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத

Sep24

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்

Feb02

களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ

Sep20

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக

Mar12

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த

Aug11

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத

Jan13

எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு

Jan22

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ

Apr01

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச

Mar05

உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை

Feb05

நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த

Dec20

மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால

Oct16

ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (17:19 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (17:19 pm )
Testing centres