வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது.
வவுனியாவில் நேற்றையதினம் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து வவுனியாவில் நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் பூந்தோட்டம் தொடர்புகளை பேணியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பூந்தோட்டம் சந்தியிலுள்ள வியாபார நிலையங்களில் கடமைபுரியும் ஊழியர்களிற்கு எழுமாறான முறையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி
அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
