கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்தியாவுக்கு அமெரிக்கா பெருமளவு மருத்துவ உதவி பொருட்களை நேற்று முன்தினம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளின்கென் உடன் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார்.
அதேபோல், சீன வெளியுறவுத் துறை மந்திரியுடனும் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ
டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர ம
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண
இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அ
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ
