கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “#COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் #LabourDay வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். திமுக ஆட்சி என்றழைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி தொழில் அமைதி மட்டுமே முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன் தொழிலாளர்களை தன் உற்றமிகு தோழனாகவே கருதி திமுக பாடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில்தான் மே தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது.
பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டது. தொழிலாளர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. நேப்பியர் பூங்கா மே தின பூங்கா என்று போற்றப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவ
மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்
டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம்
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
தமிழக முதலமைச்சர்
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு
