வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் மூன்றாவது நாளாகவும் யானை ஒன்று உ.யிருக்கு போ.ராடி வருகின்றது.
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டு.க் கா.யங்களுடன் யானை ஒன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் க.ண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வனவிலங்கு துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற வனவிலங்கு துறையினர், கால்நடை வைத்திய அதிகாரிகள் யானைக்கு சிகிச்சையளித்தனர்.
பௌத்த பிக்குளால் யானை குணமடைய வேண்டி பிரித் ஓதுதலும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மூன்று நாட்கள் கடந்தும் யானை எழுந்து செல்ல முடியாது அப் பகுதியில்,
தொடர்ந்தும் உ.யிருக்குப் போ.ராடி வருகின்றது. தந்தங்களையுடைய குறித்த யானை சுமார் 12 வயது மதிக்கத்தக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.


நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி
நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை
