இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் புழல் ஜெயலில் உள்ளார். அவரை மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பேரறிவாளன் 30 நாட்களில் பரோலில் ஜெயிலில் இருந்து வெளியில் வருகிறார்.
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந
