உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந்தநிலை நீடிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாட்டில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தொடர ஐரோப்பிய கூட்டமைப்பின் 27 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உறுதி பூண்டனர்.
மேலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு உலகளாவிய சமமான அணுகலை உறுதி செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச
முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நக
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 சத
ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் க
உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம
