யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது அதனடிப்படையில யாழ்ப்பாணத்தில் 16.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பருத்தித்துறையில் 144.5 மில்லி மீற்றர் சாவகச்சேரியில 90.8 mm மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவ
