கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி – மஜ்மா நகர்ப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த இடத்தில் நேற்று (20) மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம். நௌபர் தெரிவித்தார்.
அந்த வகையில், கடந்த திங்கள் முதல் வியாழன் வரையான 4 நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நேற்று வரை நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்களுடன் மொத்த நல்லடக்கம் 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
கதிர்காமம் - தம்பே வீதியில்
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி
