இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு , தமது பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டி போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஊடக தகவல்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில், பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு, இதுவரையில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இன்னும் ஓரிரு நாட்களுக்குள், போர்நிறுத்தத்தை எதிர்பார்ப்பதாக மூத்த பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவ
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளா
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு
