அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போரோ (வயது 63). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த வியாழக்கிழமை கவுகாத்தி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு முதல் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்த அவர், நேற்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். முதல முறை எம்.எல்.ஏ.வான லெகோ ராம் போரோவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அசாம் மாநில மற்றொரு எம்.எல்.ஏ.வான மஜேந்திர நர்சாரி, கொரோனாவால் கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 எம்.எல்.ஏ.க்கள் இறந்தது, அசாம் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. போரோ மறைவுக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்த சோனோவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப
யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க
ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை
இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந
பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர
