வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக் குளக்கட்டு வீதி வழியாக நகருக்கு பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.
வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி செப்பனிடப்பட்டு வருவதால் குறித்த வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம்,பெரியார்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வவுனியா குளக்கட்டு வழியாக நகரை நோக்கி வருகை தருகின்றனர்.
நகரில் வியாபார நிலையங்கள் உட்பட பல்வேறு திணைக்களங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் அநாவசியமாக பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றது.
நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்று செயற்ப்பட்டு வருவது போல குளக்கட்டுப்பகுதியிலும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி அநாவசியமாக பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு
தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்
