எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்றையதினம் பிரவேசிக்க முற்பட்ட 976 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
நேற்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் நேற்று (07) காலை 6.30 முதல் 9.30 வரையில் மொத்தமாக 78,022 வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசித்துள்ளன.
அவற்றில் 20,307 வாகனங்கள் முதலீட்டு மற்றும் வங்கி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
அதாள பதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத
நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
