பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகள் கட்டங்கட்டமாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் தலைமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது குழந்தைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை நாடுமாறு பிரதமர் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது தடுப்பூசி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டால் அதற்கு தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள் இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்
