நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் (20) மாத்திரம் 2,644 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 8,574 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 252 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 372,158 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட் மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே
