உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கும் அறிவுறுத்தி வருகிறது. இதில் முகக்கவசம் முக்கிய தேவையாக மாறிவிட்டது. எனவே பலரும் இதில் புதுமையை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்துடன் வலம் வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற அந்த பிரமுகர் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க முகக்கவசத்தை பிரத்யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருவது அந்த பகுதி மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
இவரை உள்ளூர்வாசிகள் ‘தங்க பாபா’ என்றே அழைக்கின்றனர். தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அதிக நகைகளை அணிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்
மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங
மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள
உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அன
இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும
9 மாவட்டங்களுக்கான ஊரக
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம
