இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியத்தேவை இன்றி வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி சுகாதார பிரிவினர் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதனால் நோயாளிகளிற்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளும் பொருட்டு குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினம் வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் அவசியமாக சிகிச்சை தேவைப்படுபவர்கள் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகைதருவதுடன், ஏனையவர்கள் வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ
இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
