நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலுக்கு சென்ற
நெடுந்தீவு 08ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் ( வயது 65 )
என்பவர் இதுவரை கரை திரும்பபவில்லை.
இன்று காலை 07; 30 மணிக்கு வீட்டிலிருந்து நண்டுவலை தொழிலுக்கு
கட்டுமரத்தில் சென்று இருந்தார்
இவரது துவிச்சக்கர வண்டி கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது
ஆனால் கடலுக்கு சென்றவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை
இதனால் கடற்படையினர் உதவியுடன் தேடும் பணியில் மக்கள் இறங்கி
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு
அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
