பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் இதர தலைவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மொத்தம் 2 ஆயிரத்து 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார்.
இந்தியா-வங்காளதேசம் இடையிலான நட்புறவின் அடையாளமாக அவர் இப்பரிசை அளித்தார்.
260 பெட்டிகளில் இந்த மாம்பழங்கள் வைக்கப்பட்டு, சரக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. எல்லையைக் கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது, கொல்கத்தாவில் உள்ள வங்காளதேச துணை தூதரகத்தின் முதன்மை செயலாளர் முகமது சமியுல் காதர் வரவேற்றார்.
கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி
தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவ சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயி ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற் உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மி உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியா நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.
