அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு தளர்வுகளை இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 49.58 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரசால் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,268 ஆக உள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து 43.41 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 4.89 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட் உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீர சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ இலங்கையின் கட்டுநாயக்க, பண்டா ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதிய ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென் சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழைய சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்பரஷ்யாவின் ஆட்சேபனை
