நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று அதன் அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதி ஏ.கே.ராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு
நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு திருப்திகரமாக இருந்தது. 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள், ‘நீட் வேண்டாம்’ என்று கருத்து கூறி உள்ளனர்.
இது வாக்கெடுப்பு அல்ல. பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 165 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.
நீட் தேர்வு ரத்தாகுமா? என்பது பற்றிய கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க முடியாது. அறிக்கையில் உள்ள தகவல்களை அரசுதான் தெரிவிக்க வேண்டும்.
எங்களது தனிப்பட்ட கருத்துக்களை ஆய்வறிக்கையில் நாங்கள் தெரிவிக்கவில்லை.

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூ சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்த பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வானபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியா
