தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின் கனவு 20 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியது. இதற்கு முக்கிய காரணம் பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன். அவரது தலைமையில் தான் இது சாத்தியமானது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் தலைமையில் பாஜக சிறப்பாக செயல்பட்டது. பல சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். எனினும், தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைத்த எல்.முருகனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாஜக தலைமை திட்டமிட்டது. அதன்படி அவர், மீன்வளம் கால்நடை மற்றும் தகவல் ஒலிபரப்பு ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக
பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்க
இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப
ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி
